ப.திருமலை எழுதிய "நற்சிந்தனை நாற்பது" - புத்தகம் ஓர் அறிமுகம் | Narsinthanai Naarpathu (Good Thoughts 40) Book Review | www.bookday.in

ப.திருமலை எழுதிய “நற்சிந்தனை நாற்பது” – நூல் அறிமுகம்

"நற்சிந்தனை நாற்பது" - நூல் அறிமுகம் "உலகை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி" இன்றைக்கு அறிவியல் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. மருத்துவத்தின் வளர்ச்சியால் மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்திருக்கிறது. அனைத்தும் மகிழ்ச்சிக்குரிய வளர்ச்சி தான். ஆனால் மனிதர்களிடம் அன்பு,…