கண்ணனின் கவிதைகள்

தரை தட்டிய கப்பல் ******************************* கத்திக்கப்பலை குறிப்பேட்டில் விசிறி விசிறி கல்பாவிய தரையில் ஓட்டுகிறாள் ‘பாப்பா என்ன செய்யற’ ‘கப்பல் ஓட்டறன்’ சிலந்தி வலைபின்னிய எனது சிறு…

Read More

தாத்தாவுக்கு கொலை செய்யத் தெரியாது கவிதை – வழிபோக்கன்

கழனிகளில் உழைத்து போக மீதமிருந்த வாழ்வை திண்ணையில் கழித்த தாத்தா யாருமற்ற பகல் பொழுதில் சப்தமின்றி சாலையில் உலவும் வெயிலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார். முப்போக விளைச்சலுக்கு ஓயாமல்…

Read More