நூல் அறிமுகம்: முகமூடி அகன்ற வேளையில் தெரிந்த வாஜ்பாயின் உண்மை முகம் – சித்தார்த் வரதராஜன் (தமிழில் தா.சந்திரகுரு)

நூல் அறிமுகம்: முகமூடி அகன்ற வேளையில் தெரிந்த வாஜ்பாயின் உண்மை முகம் – சித்தார்த் வரதராஜன் (தமிழில் தா.சந்திரகுரு)

“குஜராத்: துயரம் உருவான விதம்” (Gujarat: The Making of a Tragedy) என்ற சித்தார்த்  வரதராஜனால் தொகுக்கப்பட்டு வெளியான புத்தகத்தின்  முன்னுரையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி அண்மைக்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கிய முஸ்லீம்களால் உருவான ஹிந்து தேசம் என்று இந்தியாவை முன்னிறுத்திய கோல்வால்க்கர் – சாவர்க்கர்…