நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: கிஷோர் சாந்தாபாய் காலே (தமிழில் வெ. கோவிந்தசாமி) எழுதிய "குலாத்தி – தந்தையற்றவன் கதை" புத்தகம் | Gulatthi - Thanthaiyatravan Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்: “குலாத்தி – தந்தையற்றவன் கதை” – நூல்

வெற்றி என்பது ஒரு பெயரையோ, சாதியையோ, பிறப்பையோ சாரந்த விஷயம் அல்ல என்பதை புரிந்து கொண்டேன். அதற்கு தேவைப்படுவதெல்லாம் கடுமையான முயற்சி மட்டுமே. கிஷோர் சாந்தாபாய் காலே தன்னுடைய வெற்றிக்குப் பின்னால் சொன்ன வார்த்தை. நீங்கள் அவர் சொல்லிய வார்த்தை எவ்வளவு…