Posted inCinema
மத வன்முறை அரசியலைப் பேசும் முதல் இந்தியச் சினிமா. . – மு.ஆனந்தன்
சென்சில்லாத போர்ட் 80 க்கும் மேற்பட்ட காட்சிகளை வெட்டித் தூக்கியெறிந்த பிறகு ஒரு திரைப்படத்தில் என்னதான் இருக்கும்? அந்தப் படத்தைப் பார்க்க முடியுமா?. காதல் காட்சிகள்கூட கோர்வையாக வருமா? துண்டு துணுக்குகளாக பிரிந்து கிடக்காதா? என்றெல்லாம் ஆருடம் சொன்னார்கள். ஆனால் அவர்களின்…