ஹைக்கூ கவிதைகள் | Haikoo Poems

மு. வாசுகியின் ஹைக்கூ கவிதைகள்

1. போதி மரங்கள் தவமிருக்கின்றன புத்தன்வேண்டி. 2. விழித்திருக்கிறேன் நான் தினமும் விடிகிறது இரவுக்கு. 3. உடை ஆடம்பரம் உணவு சாதாரணம் முக்கியப் பிரமுகர் திருமணம். 4. மரம் எதிர்வீட்டில் தினம் விழும் சருகு என்வீட்டில். 5. முதலில்காக்கை முடிவில்நாய் நடுவில்…
ஹைக்கூ கவிதைகள் | Haikoo Poems

செ. தமிழ்ராஜின் ஹைகூ கவிதைகள்

1 மென்மையான மயிற்பீலி மனதிற்குள் புகுந்தால் பெரும் பாரம் 2 கழைக்கூத்தாடி சிறுமியின் கண்களில் ஒளிர்கிறது வாழ்வை கடக்கும் சூத்திரம் 3 அழகிய ஓவியங்களை கண்களுக்குள் வரையும் சிறந்த தூரிகை 4 நதியிலோடும் நீரை கையில் அள்ளினேன் வழிந்தோடுகிறது காலம் 5…