ஹைக்கூ கவிதைகள் | Haikoo Poems

மு. வாசுகியின் ஹைக்கூ கவிதைகள்

1. போதி மரங்கள் தவமிருக்கின்றன புத்தன்வேண்டி. 2. விழித்திருக்கிறேன் நான் தினமும் விடிகிறது இரவுக்கு. 3. உடை ஆடம்பரம் உணவு சாதாரணம் முக்கியப் பிரமுகர் திருமணம். 4. மரம் எதிர்வீட்டில் தினம் விழும் சருகு என்வீட்டில். 5. முதலில்காக்கை முடிவில்நாய் நடுவில்…
ஹைக்கூ கவிதைகள் | Haikoo Poems

செ. தமிழ்ராஜின் ஹைகூ கவிதைகள்

1 மென்மையான மயிற்பீலி மனதிற்குள் புகுந்தால் பெரும் பாரம் 2 கழைக்கூத்தாடி சிறுமியின் கண்களில் ஒளிர்கிறது வாழ்வை கடக்கும் சூத்திரம் 3 அழகிய ஓவியங்களை கண்களுக்குள் வரையும் சிறந்த தூரிகை 4 நதியிலோடும் நீரை கையில் அள்ளினேன் வழிந்தோடுகிறது காலம் 5…
Sarakondrai Nizhal Chalai Vagamai - Haikoo

ஷர்ஜிலா பர்வின் யாக்கூப் எழுதிய “சரக்கொன்றை நிழற்சாலை வகைமை (ஹைக்கூ)” – நூலறிமுகம்

இலக்கியமென்பது இன்பந்தருவது, மனித இயக்கத்திற்கு ஓய்வும் இதமும் தருவது,பளுவைக் குறைப்பது,பாந்தமாய் நெஞ்சத்தை உசுப்பி விடுவது. ஒவ்வொரு மனிதனுள்ளும் இலக்கியத்தை ருசிக்கும் தினவு மறைந்திருக்கிறது. தனது ஓய்வு நேரத்தை இன்பமாகக் கழித்திடவே கலையை உருவாக்கினான் மனிதன். ஒரு கவிஞனின் உள்ளத்து உணர்வுகள் தூரிகையில்…