Posted inPoetry
சா.சமீமா சிரினின் ஹைக்கூ கவிதைகள்
சா.சமீமா சிரினின் ஹைக்கூ கவிதைகள் வைக்கோல் தீர்ந்தது மாடுகளால் அல்ல கூடு கட்டும் குருவிகளால் ********************************************** சில நேரம் பூமியோடு சேர்ந்து சுற்றியதால் நிமிர்ந்து நின்றது பம்பரம் ********************************************** சாதி கலவரம் ஒரே நிறம் தான் சிதறிய ரத்தங்கள் ********************************************** ரத்த…








