ஹைக்கூ மாதம் – “மு.முபாரகின் ஹைக்கூ கவிதைகள் “
எல்லா இடங்களும் வறட்சி எங்கு விதைப்பது… மனித நேயத்தை! இரவு பகல் பார்ப்பதில்லை பட்டினி கிடக்கும் வயிறு! பிறந்தவுடன் இறந்து விடுகிறது போலி மனிதர்கள் மீதான நம்பிக்கை!…
Read Moreஎல்லா இடங்களும் வறட்சி எங்கு விதைப்பது… மனித நேயத்தை! இரவு பகல் பார்ப்பதில்லை பட்டினி கிடக்கும் வயிறு! பிறந்தவுடன் இறந்து விடுகிறது போலி மனிதர்கள் மீதான நம்பிக்கை!…
Read More1 மறையும் சூரியன் வெளிச்சத்தைத் திருடிச் செல்கிறது மலைகளுக்கிடையே மாலை 2 தங்கக் கதிர்கள் அன்பாக உலகத்தை அரவணைக்கிறது மெதுவாய் மலரும் மாலை 3 நீளும் நிழல்கள்…
Read Moreகுறுங் கவிதைகள் 1. எல்லாம் தொலைத்த பிறகும் தொலைந்து கடப்பது வாழ்க்கை 2. உளி படாத கல் சிலையாவதில்லை வலி படாத காதல் வரலாறாவதில்லை ! 3.…
Read More1 காலைப் பனி காலாற நடை பயில்கின்றன காக்கைக் குஞ்சுகள்! 2 வெண்கொக்குக் கூட்டம் வெண்மை பூசிக் கொள்கின்றன வசந்தகால வயல்வெளிகள்! 3 அடர்ந்த பனிப்படலம் கலங்கலாக…
Read More1. அடிக்கடி நனைந்துவிடுகிறது ஆழ்துளைக் கிணறு தவறி விழுந்த பிஞ்சுகளின் கண்ணீரில் 2. கரைகிறது ஐஸ் விற்பவனின் மனம் மழைக்காலத்தில் 3. மனித இனத்தைப் பார்த்து ஆவேசமாய்க்…
Read Moreதமிழின் பல்லாயிரமாண்டுக்கால நீண்டநெடிய வரலாற்றில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் யாவும் யாப்பு, செய்யுள், வெண்பா எனும் வடிவங்களில் காப்பியங்களாகவே படைக்கப்பட்டு வந்தன. இலக்கண வரம்புகளுக்குள் நின்று எழுதப்பட்ட மரபுக்கவிதைகளே…
Read More0 செல்பேசியில் மழலைக்குரல் சட்டென அமைதியானது தோட்டத்துச் சிள்வண்டு. 0 சிக்கிக்கொண்டது பட்டம் வேகமாய் இழுக்கையில் கூடவே வருகிறது ஒற்றைப்பூ. 0 கோழியின் றெக்கைகள் அகலமாய் விரிந்தன…
Read Moreஎன்னுடைய தடைகளை உடைத்தெறிய எந்தப் படைகளும் தேவையில்லை தைரியம் ஏறுவதும் ஏணிகளால் இறங்குவதும் ஏணிகளால் செயல்கள் பகலின் தொடக்கம், இரவின் முடிவில் பகலின் முடிவில், இரவின் தொடக்கம்…
Read More1 கோவில் தானியங்கி இசை, மங்களத்தை விரட்ட கடவுள் தேடிக்கொண்டு… 2 பிற்பகலுக்குப் பிறகும் நம்பிக்கையுடன் தொங்குகிறது, ஏதோ ஒரு பிணத்துக்கு வாக்கப்பட்டு பிய்த்தெறியப்படும் சாபத்துடன் பூமாலை.…
Read More