ஹைக்கூ மாதம் – “மு.முபாரகின் ஹைக்கூ கவிதைகள் “

எல்லா இடங்களும் வறட்சி எங்கு விதைப்பது… மனித நேயத்தை! இரவு பகல் பார்ப்பதில்லை பட்டினி கிடக்கும் வயிறு! பிறந்தவுடன் இறந்து விடுகிறது போலி மனிதர்கள் மீதான நம்பிக்கை!…

Read More

ஹைக்கூ மாதம் – “ராஜூ ஆரோக்கியசாமி ஹைக்கூ கவிதைகள் “

1 மறையும் சூரியன் வெளிச்சத்தைத் திருடிச் செல்கிறது மலைகளுக்கிடையே மாலை 2 தங்கக் கதிர்கள் அன்பாக உலகத்தை அரவணைக்கிறது மெதுவாய் மலரும் மாலை 3 நீளும் நிழல்கள்…

Read More

ஹைக்கூ மாதம் – “லி .நௌஷாத் கான் ஹைக்கூ கவிதைகள் “

குறுங் கவிதைகள் 1. எல்லாம் தொலைத்த பிறகும் தொலைந்து கடப்பது வாழ்க்கை 2. உளி படாத கல் சிலையாவதில்லை வலி படாத காதல் வரலாறாவதில்லை ! 3.…

Read More

ஹைக்கூ மாதம் – “மெ. கிஷோர் கான் ஹைக்கூ கவிதைகள் “

1 காலைப் பனி காலாற நடை பயில்கின்றன காக்கைக் குஞ்சுகள்! 2 வெண்கொக்குக் கூட்டம் வெண்மை பூசிக் கொள்கின்றன வசந்தகால வயல்வெளிகள்! 3 அடர்ந்த பனிப்படலம் கலங்கலாக…

Read More

ஹைக்கூ மாதம் – “சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள் “

1. அடிக்கடி நனைந்துவிடுகிறது ஆழ்துளைக் கிணறு தவறி விழுந்த பிஞ்சுகளின் கண்ணீரில் 2. கரைகிறது ஐஸ் விற்பவனின் மனம் மழைக்காலத்தில் 3. மனித இனத்தைப் பார்த்து ஆவேசமாய்க்…

Read More

ஜப்பானிய மலர்களும் தமிழ் ஹைக்கூவும்- மு.முருகேஷ்

தமிழின் பல்லாயிரமாண்டுக்கால நீண்டநெடிய வரலாற்றில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் யாவும் யாப்பு, செய்யுள், வெண்பா எனும் வடிவங்களில் காப்பியங்களாகவே படைக்கப்பட்டு வந்தன. இலக்கண வரம்புகளுக்குள் நின்று எழுதப்பட்ட மரபுக்கவிதைகளே…

Read More

ஹைக்கூ மாதம் – “மு.முருகேஷின் ஹைக்கூ கவிதைகள் “

0 செல்பேசியில் மழலைக்குரல் சட்டென அமைதியானது தோட்டத்துச் சிள்வண்டு. 0 சிக்கிக்கொண்டது பட்டம் வேகமாய் இழுக்கையில் கூடவே வருகிறது ஒற்றைப்பூ. 0 கோழியின் றெக்கைகள் அகலமாய் விரிந்தன…

Read More

ஹைக்கூ மாதம் – “ஞா . ஆனந்தன் ஹைக்கூ கவிதைகள் “

என்னுடைய தடைகளை உடைத்தெறிய எந்தப் படைகளும் தேவையில்லை தைரியம் ஏறுவதும் ஏணிகளால் இறங்குவதும் ஏணிகளால் செயல்கள் பகலின் தொடக்கம், இரவின் முடிவில் பகலின் முடிவில், இரவின் தொடக்கம்…

Read More

ஹைக்கூ மாதம் – “ஹைக்கூ – ஒட்டடை “

1 கோவில் தானியங்கி இசை, மங்களத்தை விரட்ட கடவுள் தேடிக்கொண்டு… 2 பிற்பகலுக்குப் பிறகும் நம்பிக்கையுடன் தொங்குகிறது, ஏதோ ஒரு பிணத்துக்கு வாக்கப்பட்டு பிய்த்தெறியப்படும் சாபத்துடன் பூமாலை.…

Read More