Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – ஆறுமுகம் கணேசன்
1. தாகம் தணியல ஆத்து தண்ணிய தார வார்த்தது குளிர்பானம். 2. இயற்கையைக் காக்க மறந்த மனிதன் உணர்ந்தான் அனல் காற்றை. 3. ஊரெங்கும் மாடி வீடு தெருவெங்கும் விளக்கு வெளிச்சம் கூடிப் பேசுவதற்கு ஆள் இல்லை. 4. அம்மாவுக்கு தொந்தரவிலிருந்து…