கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்

கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்

* இனிப்பிற்கு காத்திருக்கும் அனாதை சிறுவர் கூ(ட்)டம்  பண்டிகைக் காலம்!! * தூக்கம் இழந்த இரவுகள் சிணுங்கல்களும் உதைகளும் மழலைப் பசி!! * விளக்கேற்றி தேங்காய் உடைத்து  ஊதுபத்தி புஷ்பம் மணத்தது  சாவு வீடு!! * கண்ணீர் துளி கடல் நீர்…
சாந்தி சரவணன் ஹைகூ கவிதைகள்

சாந்தி சரவணன் ஹைகூ கவிதைகள்

ஒரு சாப்பாட்டுத் தட்டில் பல கைகள் நண்பர்கள் **** அச்சமில்லை அச்சமில்லை பாடல் ஒலிக்கிறது ஆஸ்பத்திரி வாசலில் *** ஜாதிகள் இல்லையடி பாப்பா நிதர்சனமானது அனாதை இல்லத்தில் **** அன்று கிடைத்தது இன்று கிடைக்கவில்லை குழந்தைக்குத் தாய்பால் **** நான் அனுபவித்த…