Posted inPoetry
ந. கார்த்திகேயன் ஹைக்கூ (Haiku) கவிதைகள்
1. என்னைச் சவமாக்கினாலும் உன் சவம் சுமப்பேன் மரம்...... பெட்டியாய். 2. மழைநீர் தரும் மரமழித்து கானல்நீர் பயணம் நான்கு வழிச்சாலை. 3. நாள்முழுதும் பூ விற்று வாடியவள் வீடுதிரும்ப மறுகணம் பூத்தாள் குழந்தையின் சிரிப்பு. 4. கைரேகை காட்டியது மழைவரும்…




