அவன் - கவிதை | Avan A Tamil Poetry by Rajesh r.s. (He) - அன்று அதே சாயலில் ஒரு மனிதன் அப்படியே கடந்துப் போனான்.திரும்பவும் வந்தான், - https://bookday.in/

அவன்… – கவிதை

அவன்... - கவிதை அன்று அதே சாயலில் ஒரு மனிதன் அப்படியே கடந்துப் போனான். திரும்பவும் வந்தான், திரும்பவும் போனான். எனக்குப் புரியவேயில்லை. அவன் எதற்கோ வருகிறான் , எதற்கோ போகிறான் ..... என ஒன்று மட்டும் புரிந்தது. அது எதற்காக…