நிவேதிதா லூயிஸ் எழுதிய "விசில்" தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நாவல் புத்தகம் | Nivedita Louis's Visil (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

நிவேதிதா லூயிஸ் எழுதிய “விசில்” தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நாவல் – நூல் அறிமுகம்

தோழர் நிவேதிதாவின் பேச்சும் எழுத்தும் பொதுவாகவே விறுவிறுப்பாக இருக்கும். விசிலிலும் விறுவிறுப்புக்கு குறைவில்லை... நான் இந்த நாவலில் கூறப்பட்டிருக்கிற கதையம்சங்களைப் பற்றி பேசப் போவதில்லை.. ஆனால் எந்த ஒரு படைப்பும் நம்மீது சில தாக்கங்களை உருவாக்கும் அல்லவா.. அப்படி இந்த விசில்…
நிவேதிதா லூயிஸ் எழுதிய "பெயரற்றவர்களின் குரல்" புத்தகம் ஓர் அறிமுகம் | Nivedita Louis's Peyaratravarkalin Kural Book Review | www.bookday.in

நிவேதிதா லூயிஸ் எழுதிய “பெயரற்றவர்களின் குரல்” கட்டுரைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

"பெயரற்றவர்களின் குரல்" கட்டுரைத் தொகுப்பு - நூல் அறிமுகம் காலங்காலமாக பெண்கள் சந்தித்து வரும் பாலியல் வன்புணர்வு கொடுமைகளை, அதன் வலிகளை, வடுக்களை, முகநூல் வழியாக கட்டுரைகளை பெற்று அதை தொகுப்பாக்கியுள்ளார் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ். வாதை மிகுந்த சம்பவங்கள் மொத்தம்…
தீபா நாகராணி எழுதிய அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi Tamil Book) - புத்தகத்திற்கு அ. குமரேசன் (A Kumaresan) எழுதியுள்ள அணிந்துரை

அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – நூல் அறிமுகம்

அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) - கட்டுரை இலக்கியத்தில் இன்னுமொரு படையல் - அ. குமரேசன் தாங்கள் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்ட தையும் சக மனிதர்களுக்குக் கடத்துகிற செயல்பாடுதான் மனிதர்களின் இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படையான காரணம் என்று ஓங்கிச் சொல்லலாம். தகவல் தொடர்பு…
மருத்துவர் அனுரத்னா (Dr Anurathna) எழுதிய அவள் நலம் (Aval Nalam)- நூல் அறிமுகம் - Feminism Book - https://bookday.in/

அவள் நலம் – நூல் அறிமுகம்

அவள் நலம் - நூல் அறிமுகம் மூடநம்பிக்கையை தகர்த்து, மெய் நம்பிக்கையை உயர்த்துவது அவசியம். அவள் நலம் எனும் நூல் மருத்துவர் அனுரத்னா எழுதிய நூலாகும். இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக…
கனலி (Kanali) எழுதிய பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா? (Perunkama Penkalukku inge idamirukiratha) - நூல் அறிமுகம் - https://bookday.in/

பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா? – நூல் அறிமுகம்

பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா? - நூல் அறிமுகம் இன்று காலையில் கனலி என்னைக் கையைப் பிடித்து இழுத்து ஜன்னலுக்கு வெளியே பறக்க விட்டார். இருவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஊர் பூராச் சுற்றி வந்தோம். பலமாடிக் கட்டடத்தின் உச்சித் தளத்திலேறி…
வசுந்தரா ராமன் (Vasunthara Raman) எழுதிய பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல் (Paarppana Kadainilaiyilirunthu Oru Kural) - நூல் அறிமுகம் - https://bookday.in/

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல் – நூல் அறிமுகம்

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல் - நூல் அறிமுகம் கரோனா காலகட்டத்தில் தொடங்கப்பட்ட Her Stories பதிப்பகம் பெண்களை எழுத வைத்துப் புத்தகங்களை வெளியிடுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. அந்த முறையில் சமீபத்தில் பார்ப்பனக் குடும்பத்தின் உள்ளிருந்தே ஒரு பெண்ணின்…