நிவேதிதா லூயிஸ் எழுதிய "விசில்" தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நாவல் புத்தகம் | Nivedita Louis's Visil (In Tamil) Novel Book Review | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: நிவேதிதா லூயிஸ் எழுதிய “விசில்” தன்வரலாற்றுப் புனைவு நாவல் – நூல் அறிமுகம்

பாரதி புத்தகாலயம் வெளியிட்ட புத்தக அறிமுகப் போட்டிக்கான விளம்பரத்தைப் பார்த்து நான் வாசித்து அறிமுகம் செய்யவிருக்கும் புத்தகம் “விசில்” தன்வரலாற்றுப் புனைவு நாவல். 49 ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான விசில் என்ற இந்த புத்தகத்தை, எழுத்தாளரும், சமூகப் பெண்ணிய…
இரா.பிரேமா தொகுத்த "நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்" புத்தகம் | Era Prema's Nooru Pengal Nooru Sirukathaikal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இரா.பிரேமா தொகுத்த “நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்” – நூல் அறிமுகம்

 "நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்" - நூல் அறிமுகம் ‘அவளுக்கு அன்று தலை தீபாவளி. கதவருகில் நின்று தன் கணவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். அவளின் வயது எட்டு. ‘ இப்படி ஆரம்பித்த ஒரு கதையில் தான் முதன்முதலாக என் இதயம் அதிர்ந்ததை உணர்ந்தேன்.…
நிவேதிதா லூயிஸ் எழுதிய "விசில்" தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நாவல் புத்தகம் | Nivedita Louis's Visil (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

நிவேதிதா லூயிஸ் எழுதிய “விசில்” தன்வரலாற்றுப் புனைவு (Autofiction) நாவல் – நூல் அறிமுகம்

தோழர் நிவேதிதாவின் பேச்சும் எழுத்தும் பொதுவாகவே விறுவிறுப்பாக இருக்கும். விசிலிலும் விறுவிறுப்புக்கு குறைவில்லை... நான் இந்த நாவலில் கூறப்பட்டிருக்கிற கதையம்சங்களைப் பற்றி பேசப் போவதில்லை.. ஆனால் எந்த ஒரு படைப்பும் நம்மீது சில தாக்கங்களை உருவாக்கும் அல்லவா.. அப்படி இந்த விசில்…
நிவேதிதா லூயிஸ் எழுதிய "பெயரற்றவர்களின் குரல்" புத்தகம் ஓர் அறிமுகம் | Nivedita Louis's Peyaratravarkalin Kural Book Review | www.bookday.in

நிவேதிதா லூயிஸ் எழுதிய “பெயரற்றவர்களின் குரல்” கட்டுரைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

"பெயரற்றவர்களின் குரல்" கட்டுரைத் தொகுப்பு - நூல் அறிமுகம் காலங்காலமாக பெண்கள் சந்தித்து வரும் பாலியல் வன்புணர்வு கொடுமைகளை, அதன் வலிகளை, வடுக்களை, முகநூல் வழியாக கட்டுரைகளை பெற்று அதை தொகுப்பாக்கியுள்ளார் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ். வாதை மிகுந்த சம்பவங்கள் மொத்தம்…
யாமினி (Yamini) எழுதிய ஏன் என்ற கேள்வி (Yean Endra Kelvi) - நூல் அறிமுகம் - https://bookday.in/

ஏன் என்ற கேள்வி – நூல் அறிமுகம்

ஏன் என்ற கேள்வி - நூல் அறிமுகம் ஏன் என்ற கேள்வியை கேட்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் சுலபமாக வெற்றி அடைவார்கள்.... ஏன் கேள்வி கேட்க வேண்டும் எனும் மகத்துவத்தை மிக அருமையாக உணர்த்தும் நூல் இது. 1. என்ன செய்கிறோம் என்று…
தீபா நாகராணி எழுதிய அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi Tamil Book) - புத்தகத்திற்கு அ. குமரேசன் (A Kumaresan) எழுதியுள்ள அணிந்துரை

அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – நூல் அறிமுகம்

அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) - கட்டுரை இலக்கியத்தில் இன்னுமொரு படையல் - அ. குமரேசன் தாங்கள் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்ட தையும் சக மனிதர்களுக்குக் கடத்துகிற செயல்பாடுதான் மனிதர்களின் இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படையான காரணம் என்று ஓங்கிச் சொல்லலாம். தகவல் தொடர்பு…
மதுமிதா (Madhumitha Raja) மொழிபெயர்த்து ஹெர் ஸ்டோரீஸ் வெளியிட்ட சைனா டவுன் மற்றும் சில சிறுகதைகள் (China Town Matrum Sila Kathaigal)

சைனா டவுன் மற்றும் சில சிறுகதைகள் (China Town Matrum Sila Kathaigal)

சைனா டவுன் மற்றும் சில சிறுகதைகள் - நூல் அறிமுகம் சிறுகதைகள் இலக்கிய உலகில் தனக்கென்று வலுவான இடத்தை எப்போதும் பெற்றிருக்கிறது உலகில் எல்லா மொழிகளிலும் சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன சிறுகதைகளில் சொல்லப்படும் செய்திகள் தனிமனித வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு நுட்பமான உணர்வுகளைப்…
ஜமீலா ரசீக் (Jamila Rasiq) எழுதி ஹெர் ஸ்டோரிஸ் (Her Stories) வெளியிட்டுள்ள "அது ஒரு பிறைக்காலம்" (Athu Oru Piraikkaalam) புத்தகம் அறிமுகம் - https://bookday.in/

ஜமீலா ரசீக் எழுதிய “அது ஒரு பிறைக்காலம்” (Athu Oru Piraikkaalam) – நூல் அறிமுகம்

"அது ஒரு பிறைக்காலம்" (Athu Oru Piraikkaalam) நூலிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு நாட்டுக்கும் வாழ்வியல் என்பது மாறுபடுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அனுபவிக்கக் கூடியதும், நினைவு கூர்ந்து அசை போடுவதற்கு மகிழ்ச்சியை அளிப்பதுமாகவே உள்ளன. நான் பிறந்து,…
விஜிலா தேரிராஜன் (Vijila Therirajan) எழுதி ஹெர் ஸ்டோரிஸ் (Her Stories) வெளியிட்டுள்ள மூன்றாம் விதி (Moondram Vithi) புத்தகம்

விஜிலா தேரிராஜனின் “மூன்றாம் விதி” – நூல் அறிமுகம்

மூன்றாம் விதி நூலிலிருந்து... தமிழ்ச் சிறுகதை வானில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விஜிலா தேரிராஜன் மற்றும் ஒரு நட்சத்திரமாகப் பரிணமித்துள்ளார். ’இறுதிச்சொட்டு’ எனும் தன்னுடைய முதற் சிறுகதைத் தொகுப்பிலேயே வாசகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் தடம் பதித்துள்ளார். ‘கவிதை…