கொரோனா பெருந்தொற்றின் சமூகத் தனிமையும், மிகை அழுத்தமும் – பேரா.மோகனா சோமசுந்தரம்

கொரோனா பெருந்தொற்றின் சமூகத் தனிமையும், மிகை அழுத்தமும் – பேரா.மோகனா சோமசுந்தரம்

COVID-19 பெருந்தொற்றின்போது உருவாக்கப்பட்டுள்ள சமூக தனிமை என்பது மிகை இரத்த அழுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ள விஷயம், ஐரோப்பிய இதயவியல் சங்கம் நடத்திய ஒரு ஆய்வின்போது தெரிய வந்துள்ளது. இதனை  2020, நவம்பர் 19ம் நாள் வெளியிட்டுள்ளனர்.  COVID-19 தொற்றுநயின்போது  அரசு அறிவித்த ஊரடங்கு…