அயோத்தியில் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடைபெறவிருந்த நிகழ்விற்கு எதிராக சுரண்யா அய்யர் உண்ணாவிரதம்

அன்பு நண்பர்களே, சக பயணிகளே, மாசுபடுத்தப்பட்ட நகரம் என்ற புகழுடன் ஏற்கனவே இருந்து வருகின்ற தில்லியின் சூழல் அயோத்தியில் ஜனவரி இருபத்தியிரண்டாம் நாள் நடக்கவிருக்கும் நிகழ்வால் ஹிந்துப்…

Read More

தொடர்- 5 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

மூடிய திரையை விலக்கும் நேரம் தற்காதல் என்பது வெறுப்பின் உட்சம்: “தனது சமூகமே உலகில் மிகவும் மேம்பட்டது, தனது கலாச்சாரமே உலகின் மிகவும் பெருமைக்குறிய கலாச்சாரம் என்று…

Read More

நூல் அறிமுகம்: ஜி.ராமகிருஷ்ணனின் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (நாம் யார் பக்கம்..?! – தேனி சுந்தர்

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் நக்கீரன் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல்.. ஜனவரி,30 மகாத்மா காந்தி நினைவு நாள் என்று சாதாரணமாகச் சொல்லி விடலாம்.…

Read More

நூல் அறிமுகம் : பிரேமின் “நந்தன் நடந்த நான்காம் பாதை” – அன்புச்செல்வன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசித்த கலகப் பிரதி. வறண்ட சொல்லாடலில் இல்லாமலும், கோணங்கி போல் சுருள் மொழியின்றியும், அதே சமயம் கவித்துவம் குன்றா சொற்செட்டுடனும் பிரதி கதையாடுகிறது.…

Read More

சம்சுல் இஸ்லாமின் முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர்

“வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாக தூக்கிநிறுத்தப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில்…

Read More

நூல் அறிமுகம்: புலவர் வே. தமிழ்மாறனின் சனாதன தர்மம் என்றால் என்ன ? – சுரேஷ் இசக்கிபாண்டி

“சனாதனம்” என்றால் என்றைக்குமே மாறாது என்கிறது இந்துத்துவா அடிப்படைகள் புலவர் வே. தமிழ்மாறன் அவர்களது புகைப்படத்தை திருச்செந்தூர் பகுதிகளில் நினைவஞ்சலி சுவரொட்டியின் மூலம் கண்டேன். ”யார் இவர்,…

Read More

இந்துத்வா என்பது இந்துமதம் போன்ற அதுவே அல்ல – வரலாற்றியலாளர் ரொமொலா தாபருடன் ஒரு நேர்காணல் | சந்திப்பு: ஜிப்சன் ஜான்- ஜிதீஷ் பி.என். | தமிழில்: செ. நடேசன்

ரொமிலா தாபர் உலகில்உள்ள மிகவும் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர்களில் ஒருவர். பண்டைக்கால இந்திய வரலாற்று ஆய்வுகளில் அவர் அளித்துள்ள படைப்புக்களுக்காக அவர் மிகவும் நன்கு அறிமுகமானவர். 1961ல்…

Read More

இந்துத்வத்திற்கு மத அடிப்படைவாதம் விடுக்கும் சவால்..! – திரு.சஜ்ஜன் குமார் (தமிழில் நாராயணன் சேகர்)

ஆகஸ்ட் 5-ஆம் தேதி அயோத்தியாவில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது குறித்து மூன்று வெவ்வேறு கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. இந்நிகழ்வை ஆதரிப்பவர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கின்றனர்.…

Read More