i.dharmasingh kavithai ஐ.தர்மசிங் கவிதை

ஐ.தர்மசிங் கவிதை

அவனை " சீ நாயே " என்று உமிழாதீர்கள் எந்த நாயும் இன்னொரு நாய் மீது சிறுநீர் கழிப்பதில்லை அவனை " எருமை மாடு " என்று திட்டாதீர்கள் எந்த எருமையும் இன்னொரு எருமை மீது சிறுநீர் கழிப்பதில்லை அவனை "…