Posted inPoetry
கவிதை : மநுவின் போர்வை – கு.தென்னவன்
சாவர்க்கர் என்ன சுதந்திரத் தியாகியா சரித்திர வாதியா நாடாளுமன்றம் திறக்க அவர் பிறந்த நாள் தேதியா மடல் தீட்டி காட்டிக் கொடுத்த விரலுக்கா மோதிரம் சமதர்மத் தோட்டத்திலா இந்துத்துவா ஆதினம் தலையை விட்டுவிட்டா பூமாலை எதுகையைத் தொலைத்தா மரபுப் பாமாலை காதுகளை…