தனிமைக்கால தவத்தில் புத்தகங்களே வரங்கள் இன்றைய நூலின் பெயர்: திப்புவின் வாள் நூல் ஆசிரியர் : பகவான் எஸ் கித்வானி (தமிழில் வெ ஜீவானந்தம் ) திப்பு…
Read More1970 களில் பள்ளிப் படிப்பு படிக்கின்ற காலத்தில் சிந்துசமவெளி நாகரீகம், மொஹஞ்சதாரோ ஹரப்பா என வேண்டா வெறுப்பாக ஒன்றிரண்டு பாடங்கள். அதை சாய்ஸில் விடும் கேள்விகளில் புறந்தள்ளிவிடுவோம்…
Read Moreஉலகின் தொல்பெரும் நாகரிகத்தின் அறியப்பட்ட நிலங்களுள் சிந்து நதிக்கரையில் இருந்த ஹரப்பா, மொஹஞ்சதாரோவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. மனித சமூகம் நாகரிக சமூகமாக உருவாகிய காலத்தை…
Read Moreவிடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம் ஆசிரியர்: அமில்கர் கப்ரால்,தமிழில் பாலச்சந்திரன். எஸ். வெளியீடு : பாரதி புத்தகாலயம்,421, அண்ணாசாலை,தேனாம் பேட்டை,சென்னை- 600018.பக்.32, விலை ரூ.25 ஆப்பிரிக்க நாடான…
Read More“உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களை ஒப்புக் கொள்கிறீர்களா?” “முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்” “நான் தங்களை குற்றவாளி என்று தீர்மானிக்கிறேன். தங்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக வருந்துகிறேன். தங்களுக்கு ஆறுமாதம்…
Read Moreதமிழக வரலாற்றில் சோழ மன்னர்களின் வரலாறு முக்கியமானது. சோழ மன்னர்களில் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரன் வரலாறு மிக முக்கியமானது. ராஜ ராஜ சோழனின் மகன் என்றாலும்…
Read Moreசர்வதேசக் கதை மலர் 10 என்ற எண் கொண்டு எட்டணா வைத் தாங்கி 1940களில் வந்த புத்தகம் இது .இது ஒரு பழைய நூலகத்திலிருந்து ஏலத்தின் வழியாக…
Read Moreதோழர் என். ராமகிருஷ்ணன் எழுதிய இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பெருமைமிகு நூற்றாண்டு முதல் பகுதி (1920-1964)சமீபத்தில் வெளிவந்துள்ளது. 86 தலைப்புகளில் 512 பக்கங்களை கொண்டுள்ள புத்தகம் இந்தியாவின்…
Read Moreதிராவிட முன்னேற்றக் கழகம் உருவான வரலாறு குறித்து இந்நூலின் ஆசிரியர் பல்வேறு விவரங்களோடு விளக்கிக் கொண்டே செல்கிறார். திமுக உருவாவதற்கு மிக முக்கியமான மூன்று காரணங்களாக முன்வைக்கப்படுபவை…
Read More