Posted inArticle
ஒரு புரட்சியாளனின் வரலாற்றுச் சிறப்புமிக்கபயணங்கள்-சௌகத் உஸ்மானி (தமிழில்: ச.வீரமணி – தஞ்சை ரமேஷ்)
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கு முன்பே, நாட்டில் ஆட்சி செய்துவந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நாடு முழுதும் பல்வேறு மையங்களில் பல்வேறு தோழர்கள் செயல்பட்டுவந்திருக்கின்றனர். அவர்களில் தோழர் சௌகத் உஸ்மானியும் ஒருவராவார். சௌகத் உஸ்மானி பிறந்த தேதி தெரியவில்லை. எனினும் அவர்…