தாலியின் சரித்திரம் – பேரா. தொ.பரமசிவன் | மதிப்புரை சண்முகம் கணேசன் 

தாலியின் சரித்திரம் – பேரா. தொ.பரமசிவன் | மதிப்புரை சண்முகம் கணேசன் 

கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது. தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி…