கவிதை: மெளனத்தில் நிலா – கவிஞர் ச.சக்தி

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் நீ மேலிருந்தவாறே பேசிக்கொண்டிருப்பாய் நான் கீழிருந்து புரிந்தும் புரியாத மாதிரியாய் ரசித்துக் கொண்டிருப்பேன் விடியும் வரை நீளும் இருவருக்குமான மெளனத்தின் சொல்லாடல்களோடு…

Read More

சிறுகதை : மூன்று கிணறுகள் – இராமன் முள்ளிப்பள்ளம்

வேதாரண்யம் வலங்கைமான் வந்து அந்த தங்கும் விடுதியில் அறை எடுத்தான்.. வடக்குத் தெரு முனையிலிருந்து வடக்கு நோக்கி சென்ற தெருவில் அந்த விடுதி இருந்தது. விடுதியை அடுத்து…

Read More

‘நீர்க்கோலம்’ சிறுகதை – இறை மொழி

வலியைவிட பசிதான் அவளை வாட்டியது. குழந்தை பிறந்து இரண்டு தினங்கள்தான் ஆகின்றன. ஈர்க்குச்சிகள் ஆங்காங்கே நீண்டு அதன் வழியே சூரிய ஒளி பல இடங்களில் உட்புகுந்திருந்த ஓலை…

Read More

வேலை கவிதை – மு.அழகர்சாமி

அண்டை வீட்டுச் சேவலையும் அசந்து படுத்திருக்கும் மனைவியையும் எழுப்பிவிட்டு. அவசர கதியில் தொலைதூர அலுவலகப்பணிக்காக பயணம் தொடர்கிறது ஒவ்வொருநாளும்.. எங்க ஊருக்கு வரும் முதல் பேருந்தை பிடித்தால்தான்…

Read More

கட்டுமானம் சிறுகதை – லிங்கராசு

தூரத்தில் கார் வருவது தெரிந்ததும், கொத்தனார் தன் கீழ் வேலை செய்கின்ற தொழிலாளர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக,” ம் ம்….வேலை ஆவட்டும் ஐயா தூரத்திலே பாரு வந்துட்டு…

Read More

விடுதலை நாள் விற்பனை கவிதை – ச.லிங்கராசு

விடுதலையின் பவள ஆண்டு இந்த விற்பனை பிரதிநிதிகளின் கைகளில் விசித்திரமாக இல்லை? தேசியக் கொடியின் விதிகள் மறுக்கப்பட்டு பருத்திக் கொடி பாலியஸ்டராய் பறக்க விடப்பட்டிருக்கிறது இந்த ‘…

Read More

முபாரக் கவிதைகள்

வேலைமுடிந்து வீடு திரும்புமென்னிடம் கேட்பதற்கென எத்தனையோ கேள்விகள் வைத்திருக்கிறான் மகன், என்ன வேலை பார்க்குறிங்க எங்க வேலை பார்க்குறிங்க, உங்க அலுவலகத்தில் எத்தனை பேர் வேலை பாக்குறாங்க,…

Read More

பூர்வ குடிகள்….!!! கவிதை – கவிஞர். ச.சக்தி

சாலையோரத்தில் அமர்ந்தவாறு கிழியாத வெள்ளைத் தாளில் தேசியக்கொடியை வரைந்து கொண்டிருந்தாள் சிறுமி , வரைந்த தேசியக்கொடியினை எங்கு ஓட்டி வைப்பதென்று அப்பாவைப் பார்த்துக் கேட்கிறாள் சிறுமி, இடிக்கப்பட்டு…

Read More

மதவெறியின் மாறுவேடம் கவிதை – பிச்சுமணி

கைத்தட்டி விளக்கணைத்து கொரானாவுக்கு வைத்தியம் பார்த்த குஜராத் கோமான் கொடிய வரிகளால் குடிமக்களின் கோவணத்தையும் உருவிவிட்டு வீட்டுக்கு வீடு தேசியக் கொடியை ஏற்றச் சொல்கிறார்கள்.. கோட்சேக்களுக்கு குரு…

Read More