நம்ம பாப்பா/மனிதக் கரு – 7வது வாரத்திலிருந்து- 9வது வாரம்வரை- பேராசிரியர் மோகனா

நம்ம பாப்பா/மனிதக் கரு – 7வது வாரத்திலிருந்து- 9வது வாரம்வர மனிதத் கரு 6 வது வாரத்தில், தலையில் இருந்து வால்வரை..1.0 செ.மீ நீளம் இருக்கும். ​…

Read More

கவிதை : நம்பிக்கை – ஐ.தர்மசிங்

வலது பக்கத்தில் வானலாவிய கோபுரத்தோடு கோயில் இடது பக்கத்தில் சவப்பெட்டி விற்பனை கடை நடுப்பக்கத்தில் நவீன மயமான மருத்துவமனை கோயிலில் காணிக்கைப் பெட்டியும் கடையில் கல்லாப் பெட்டியும்…

Read More

தொடர்-1 : ஏன் இந்தத் தொடர்? – அ.பாக்கியம்

வெறுப்பு அரசியல் பல்வேறு நாடுகளில் பல வடிவங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் முற்றி முதலாளித்துவம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. தன்னை நிலை நிறுத்தி…

Read More

பாங்கைத்தமிழன் கவிதைகள்

‘நோய்களுக்கு மருந்து நீ’ ****************************** உலகின் ஒப்பற்ற தேசம்! அகிலத்தின் அழகு தேசம் மூத்த இனமும் மொழியும் தோன்றிய முதன்மை தேசம்! வற்றா நதிகளும் வளமார் மண்ணும்…

Read More

கலாபுவன் கவிதை

என் ஏகாந்தத்தின் தோழன் கவிதையே தனிமையில் எழுதும் கவிதை தான் பலருக்கு பிடிக்கிறது கவிதையே கதையின் சுருக்கம் நானூறு உணர்ச்சிகளை நாலு வரிகளில் சொல்வது கவிதை பாநூறு…

Read More

தன்முனைக் கவிதைகள் – கார்கவி

மனிதனும் மண்ணும் ************************** நீர் குழைத்த சேற்றில் ஈரமானது வாழ்க்கை ஏற்றத்திற்கு ஐம்பதும் இறக்கத்திற்கு ஐம்பதும் ஆனது ஈரமான மண்ணில் ஓங்கி நிற்கும் கட்டிடங்கள் கூரை மேய்ந்தவன்…

Read More

மனிதகுலத்தின் பொக்கிஷம் கவிதை – நாகூர் பிச்சை

மனிதன் மனிதனுக்காகவே கண்டுபிடித்தும் கண்டுபிடித்துக் கொண்டும் இருக்கின்ற விடயம்தான் அறிவியல்.. ஒன்று இருப்பதை கண்டு பிடிக்கிறான் இல்லையேல் இருப்பதற்காக கண்டுபிடிக்கிறான்.. விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அந்த வானையே துளைத்து…

Read More

தங்கேஸ் கவிதைகள்

1 தோல் போர்த்திய எலும்புக்கூடு ஏந்திய கரமொன்றில் இரண்டு ரூபாய் நாணயத்தை திணித்துவிட்டு ஏதோ தோன்றமுகம் பார்க்கிறேன் வருடங்க ளுக்கு முன்பு தொலைந்து போன பெரியம்மாவின் சாயல்…

Read More