Posted inArticle
மக்கள் பசியைப் போக்க, இந்திய உணவு தானியக் கழகக் கதவுகளை இந்திய அரசு திறந்துவிட வேண்டும் – பேரா. ஜீன் டீரீஸ் | தமிழில்: நா.மணி
ஒரு வீட்டின் தானியக் கிடங்கு நிரம்பிக் கிடக்கையில், அந்தக் குடும்பத்தின் பலவீனமான அங்கத்தினர்கள் பட்டினி கிடக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? இதுதான் தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் உணவு கையிருப்பு ஏராளமாக இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். இதில் ஒரு…