அறிவுமதி எழுதிய “ உலக அமைதிக்கான நூல் புறநானூறு” புத்தகம் | Poet Arivumathi's Ulaga Amaithikkaana Nool Purananooru Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

அறிவுமதி எழுதிய “உலக அமைதிக்கான நூல் புறநானூறு” – நூல் அறிமுகம்

“உலக அமைதிக்கான நூல் புறநானூறு” – நூல் அறிமுகம் ஓர் எழுத்தாளன் அல்லது கலைஞன் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆன்மா. அதனால் அவன் மக்களின் விருப்பத்தை, அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்க வேண்டும். ஒருவேளை மக்களின் விருப்பம் மனித நேயத்திற்கோ அல்லது உயிர் நேயத்திற்கோ…
கவிஞர் வைரமுத்து எழுதிய “சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்” புத்தகம் | Vairamuthu's Sirpiye Unnai Sethukkugiren Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

கவிஞர் வைரமுத்து எழுதிய “சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்” – நூல் அறிமுகம்

“சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்” – நூல் அறிமுகம் இன்று இந்தியாவில் உள்ள, *வாழ்க்கையைப் பற்றிய அனுமானமோ, வாழ்க்கையில் ஒரு பிடிமானமோ இல்லாமல், புறப்பட்ட இடமும் தெரியாமல் போகும் இடமும் புரியாமல் போய்க் கொண்டிருக்கும்* இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் அமைந்திருக்கும் நூல்…
சுகுமாரன் எழுதிய “பெருவலி (Peruvalli)” நாவல் புத்தகம் | Sukumaran's Peruvalli Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

சுகுமாரன் எழுதிய “பெருவலி (Peruvalli)” நாவல் – நூல் அறிமுகம்

“பெருவலி (Peruvalli)” – நூல் அறிமுகம் வரலாற்றுப் பக்கங்களில் முகலாய மன்னர்களான ஷாஜகானைப் பற்றியும், அவரது மகன் ஒளரங்கசிப்பைப் பற்றியும் அறிந்த அளவுக்கு நாம் ஷாஜகானின் மகளும், ஒளரங்சிப்பின் சகோதரியுமான ஜஹானராவைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. தன்னுடைய பதினான்கு வயதிலேயே தன்…