இ.பா.சிந்தன் எழுதிய “இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா: வெறுப்பின் கொற்றம் வீழ்க !” புத்தகம் | I P Sindhan's Israeli Hindutva Cinema Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இ.பா.சிந்தன் எழுதிய “இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா: வெறுப்பின் கொற்றம் வீழ்க !” – நூல் அறிமுகம்

நெடும் அரசியல் சதியின் கருவியான சினிமாவின் கதை இ.பா.சிந்தன் எழுதிய “இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா: வெறுப்பின் கொற்றம் வீழ்க ! ” நூலின் தலைப்பே ஆழமான அரசியலை உணர்த்தி எச்சரிக்கிறது . இன்றைய ‘ஜென் சீ’ தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய…
இ.பா. சிந்தன் (Chinthan Ep) எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” (Naam Yen Cubavin Pakkam Nirkka Vendum) - புத்தகம்

இ.பா. சிந்தன் எழுதிய “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

“நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம் என்னைக் கனவு காண்பவன் என்று கூறுபவர்களுக்காக மார்த்தியின் பின்வரும் வார்த்தைகளைக் கூறுகிறேன்: “உண்மையான மனிதன் வசதியிருக்கும் பாதையை நாடமாட்டான். மாறாக, கடமையிருக்கும் பாதையைத்தான் தேடுவான். அவன்தான் செயல்திறனுள்ள மனிதன்,…
இ.பா. சிந்தனின் “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

இ.பா. சிந்தனின் “நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” – நூல் அறிமுகம்

“நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” - நூல் அறிமுகம் இ.பா. சிந்தன் கைவண்ணத்தில் கியூபாவின் புரட்சிகர வரலாறு - வீ. பா. கணேசன் கடந்த 65 ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெஞ்சினத்திற்கு ஆட்பட்ட போதிலும், தீரத்துடன் போராடிக் கொண்டிருக்கும்…
இ.பா.சிந்தன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்? (Palastheenam Nammal Enna Seiyya Mudiyum) புத்தகம்

பாலஸ்தீனம்; நம்மால் என்ன செய்ய முடியும்? – நூல் அறிமுகம்

காலச்சுவடு இதழ் 301. (ஜனவரி 2025) அமோஸ் கோல்ட்பர்க் என்பவரின் நேர்காணலைத் தாங்கி வெளியாகியிருக்கிறது. இவர் யூத இனத்தைச் சேர்ந்தவரும் ஜெருசலத்தில் உள்ள ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் வரலாற்றுப் பேராசிரியரும் ஆவார். இவரை எலியாஸ் பெரோஸ் என்ற எழுத்தாளர் நேர்கண்டு…
இ. பா. சிந்தன் எழுதி புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீட்ட "கதை சொல்லிகளின் கதைகள்" (Kathaisolligalin Kathaigal) - புத்தகம் அறிமுகம் | Tamil Book

இ.பா. சிந்தனின் “கதை சொல்லிகளின் கதைகள்” – நூல் அறிமுகம்

கதை சொல்லிகளின் கதைகள் (Kathaisolligalin Kathaigal) நூலை வாசிக்கத் தெரிந்த எவராலும் நூல் எழுத முடியும். நூல் எழுத முடிகிற எவராலும் இந்த உலகத்தை மாற்றவும் முடியும். என்று சொல்லுகிற மிசல் கமன்கெங் வார்த்தையிலிருந்து இந்த நூலினை அறிமுகம் செய்வது பொருத்தமாக…
இ.பா. சிந்தன் எழுதிய ‘அப்பா ஒரு கதை சொல்றீங்களா” — நூல் அறிமுகம்

இ.பா. சிந்தன் எழுதிய ‘அப்பா ஒரு கதை சொல்றீங்களா” — நூல் அறிமுகம்

அப்பா சொன்ன கதைகள் இ.பா. சிந்தன் எழுதிய ‘அப்பா ஒரு கதை சொல்றீங்களா” என்ற கதை புத்தகம் சற்று தனித்துவமானது. கதை சொல்லுகிற விதமே 6முதல் 12வயது குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டி கேள்வி கேட்க வைத்துவிடுகிறது இதைவிட கதை கற்பனையல்ல அன்மை…
Appa Oru Kathai Solringala | Book Review | அப்பா ஒரு கதை சொல்றீங்களா

இ.பா சிந்தனின் “அப்பா ஒரு கதை சொல்றீங்களா…” – நூல் அறிமுகம்

'விக்ரம் வேதா' திரைப்படத்தில் மாதவனிடம் விஜய் சேதுபதி கேட்பார்.. "சார் ஒரு கதை சொல்லட்டுமா சார் என " அதைப்போல இ.பா சிந்தனியிடம் அவர்களது மகள் "அப்பா ஒரு கதை சொல்றீங்களா" என் கேட்பது சிறப்பினலும் மிகச் சிறப்பு. மேலே சொன்னதைப்…
Appa Oru Kathai Solringala Book Review அப்பா ஒரு கதை சொல்றீங்களா

இ.பா சிந்தன் அவர்களின் “அப்பா ஒரு கதை சொல்றீங்களா…” – நூல் அறிமுகம்

சொல்ல வேண்டிய கதைகள்.. சொல்ல வேண்டிய மொழியில்…. தமிழில் சிறார் இலக்கியம் ,குழந்தை இலக்கியம் ஆக்குவதில் இப்போது ஏற்பட்டுவரும் வளர்ச்சியும் மாற்றமும் மிகவும் நம்பிக்கை அளிக்கிறது . ராமாயணம், மகாபாரதம் என அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து அறிவை முளையிலேயே…
bagath singh en nathigan aanar book reviewed by i.p.sindhan நூல் அறிமுகம்: பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார் -இ.பா. சிந்தன்

நூல் அறிமுகம்: பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார் -இ.பா. சிந்தன்

பகத்சிங் ஏன் நாத்திகர் ஆனார் வளரிளம் பருவத்துக் குழந்தைகள் இந்த உலகத்தை விரிவாகப் பார்க்க முயற்சி செய்வார்கள். தன்னுடைய அப்பா, அம்மா, ஆசிரியர், வகுப்பு நண்பர்களைத் தாண்டிய வரலாறும் உலகமும் இருப்பதை அவர்கள் உணர்வார்கள். வளரும் சூழல், குடும்பப் பின்னணி இதையெல்லாம்…