niruththame illatha kurigal poetry written by t.p.parameshwari கவிதை:நிறுத்தமே இல்லாத குறிகள் -து.பா.பரமேஸ்வரி

கவிதை:நிறுத்தமே இல்லாத குறிகள் -து.பா.பரமேஸ்வரி

கேள்விக்குறியாகிப் போன உமது முதுகுக்குத் தான் தெரியும் செந்நிற ரேகைகள் சிலதும் கருவிழிக்கோடுகள் பலதும் வலிந்து தீண்டிய பாரத்தின் பொதி எது என்று.. நட்சத்திங்களையும் விண்மீன்களையும் காண திராணியற்ற பிடரி குறுகித் தான் கிடக்கிறது நூற்றாண்டுகளாய்.. தாடையும் முகவாயும் தொட்டுக் கொண்ட…