இளையவன் சிவாவின் கவிதைகள் | இளையவன் சிவா எழுதிய எட்டு புதிய தமிழ் கவிதைகள் | Tamil Kavithai | www.bookday.in

இளையவன் சிவாவின் கவிதைகள்

இளையவன் சிவாவின் கவிதைகள் ******************************************** 1 ரசிக்கும் குறும்புகளுக்குள் மழலையாகி விடுகிறாய் சிணுங்கும் வெட்கத்திற்குள் யுவதியாகிவிடுகிறாய் அணுகும் பணிகளுக்குள் தாயாகி விடுகிறாய் கணநேரக் காத்திருப்பில் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை எங்கிருந்து இறக்குகிறாய் என்னிதயத்தில்.. ******************************************** 2 கண்களைத் தூதுவிடுகிறாய் மூடிக்கொள்கிறேன்…
பேராசிரியர் சோ.மோகனா எழுதிய "உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்" புத்தகம் ஓர் அறிமுகம் | Ulakai Matriya Pen Kanitha Methaikal Book Review | www.bookday.in

பேராசிரியர் சோ.மோகனா எழுதிய “உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்” – நூல் அறிமுகம்

"உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்" - நூல் அறிமுகம் இடர்களில் இருந்து சுடர்விடும் கணித மங்கைகள்... வாசிப்பையே தனது செயல்பாடுகளில் முக்கியமானதாக கொண்டாடிக் கொண்டிருக்கும் மோகனா அவர்கள் எழுத்தின் வழியே சமூக உறவுவைக் காத்து சிந்திப்பவர்களை தன்னுடன் தக்க வைத்துக்…
தா.கமலா எழுதிய "நான் ஏன் ஆசிரியர் ஆனேன்?" புத்தகம் ஓர் அறிமுகம் | Naan En Asiriyar Anen? Book Review | www.bookday.in

தா.கமலா எழுதிய “நான் ஏன் ஆசிரியர் ஆனேன்?” – நூல் அறிமுகம் 

"நான் ஏன் ஆசிரியர் ஆனேன்?" (Naan En Asiriyar Anen) - நூல் அறிமுகம்  40 ஆண்டுகளுக்கும் மேல் கல்விப் பணியில் இருந்து நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர். கல்வியில் பின்தங்கிய கடலூர் மாவட்டத்தில் பல குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்திய…
பேராசிரியர் சோ. மோகனா எழுதிய "இந்திய சமூகத்தின் பெண் குரல்கள்" புத்தகம் ஓர் அறிமுகம் | Indiya Samugathil Pen Kuralgal Book | www.bookday.in

பேராசிரியர் சோ. மோகனா எழுதிய “இந்திய சமூகத்தின் பெண் குரல்கள்” – நூல் அறிமுகம்

"இந்திய சமூகத்தின் பெண் குரல்கள்" - நூல் அறிமுகம் வளைக்கரங்களின் இதயத்திலிருந்து பீறிடும் சமூகக் குரல்கள்..... வரலாறு நெடுக ஆண் குரல்களே சமூகத்தின் கட்டமைப்பில் பெரிதும் ஒலிக்கின்றன. சட்டங்கள் இயற்றுவதாகட்டும் சமூகத்தை புரட்டிப் போடும் திட்டங்கள் செயல்படுத்துவதாகட்டும் ஆண்களே முன்னணியில் நின்று…
பழ.புகழேந்தி (Pazha.Pugazhendi) எழுதிய "கரும்பலகையில் எழுதாதவை (Karumpalagaiyil Ezhuthaathavai)" – புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

பழ. புகழேந்தி எழுதிய “கரும்பலகையில் எழுதாதவை” – நூல் அறிமுகம்

“கரும்பலகையில் எழுதாதவை” – நூல் அறிமுகம் கல்வியும் கற்றலும் இடைவெளியின்றி வாழ்வில் தொடர்ந்து நடைபெறக்கூடிய செயல். ஒரு மனிதன் குழந்தையாகப் பிறந்ததிலிருந்து தனது இறுதிக்காலம் வரை கற்றலை அவன் நிறுத்தி விடுவதில்லை. கல்வியே அவனது ஒவ்வொரு இடர்பாடுகளிலிருந்தும் அவனை மீட்டெடுக்கும் மிகச்…
இளையவன் சிவா எழுதிய ஒன்பது கவிதைகள்

இளையவன் சிவா எழுதிய ஒன்பது கவிதைகள்

இளையவன் சிவா எழுதிய ஒன்பது கவிதைகள் 1. அன்பை விதைப்போம் வஞ்சக எண்ணத்தில் வலைவிரிக்கும் நஞ்செனும் மனதிலும் ஒட்டியிருக்கலாம் நல்லதன் விதைகள். முகம்பார்த்து முன் ரசித்து பின்விட்டுப் புறம் பேசும் உள்ளத்திலும் உறைந்திருக்கலாம் உதவிடும் நேசம். பெண் பார்த்துப் பித்தாகி வன்முறைக்குள்…
கவிஞர் வாலி (Kavignar Vali) எழுதிய "நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum Book)" - புத்தகம் PDF ஓர் அறிமுகம்

கவிஞர் வாலி எழுதிய “நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum)” – நூல் அறிமுகம்

நானும் இந்த நூற்றாண்டும் (Nanum Intha Nootraandum) - நூல் அறிமுகம் என்றும் இளமை துள்ளும் பாடல்களும் தலைமுறை தாண்டிய கருத்தாழம் மிக்க பாடல்கள் வழியே மூன்று தலைமுறை திரையுலகை வரிகளால் ஆட்சி செய்தவருமான வாலி அவர்கள் எழுதிய தன்வரலாறு நூல்…
எழுத்தாளர் சுஜாதா-வின் "ஊஞ்சல்" நாடகம் (Writer Sujatha's Oonjal Nadagam) | பூர்ணம் விஸ்வநாதன் அவர்களால் பலமுறை மேடையேற்றப்பட்ட நாடகம்

சுஜாதாவின் “ஊஞ்சல்” நாடகம் – நூல் அறிமுகம்

"ஊஞ்சல்" நாடகம் - நூல் அறிமுகம் கால ஓட்டத்தில் திரும்பவும் பெற முடியாத எத்தனையோ நிகழ்வுகள் மனித வாழ்வில் நடந்து விடுகின்றன. இளமையின் துடிப்பில் வேலையின் மீதான பேரார்வத்தில் தனது திறமையின் மீதான நம்பிக்கையில் மனித மனம் போடும் ஆட்டமும் அதன்…
ச.சுப்பாராவ் எழுதி பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) வெளியிட்ட விரலால் சிந்திப்பவர்கள் (Viralal Sindhippavarkal) - நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: விரலால் சிந்திப்பவர்கள்

சிறந்த சிறுகதை எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளவர், தற்சமயம் மதுரையில் ஆயுள் காப்பீட்டுத் துறையில் பணியாற்றி வருபவர், "நிகழ்ந்து போவதே எழுதப்பட்ட வரலாறு", "இந்திய பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்", "உலக மக்களின் வரலாறு" உள்ளிட்ட பல நூல்களை…