Posted inPoetry
இளையவன் சிவாவின் கவிதைகள்
இளையவன் சிவாவின் கவிதைகள் ******************************************** 1 ரசிக்கும் குறும்புகளுக்குள் மழலையாகி விடுகிறாய் சிணுங்கும் வெட்கத்திற்குள் யுவதியாகிவிடுகிறாய் அணுகும் பணிகளுக்குள் தாயாகி விடுகிறாய் கணநேரக் காத்திருப்பில் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை எங்கிருந்து இறக்குகிறாய் என்னிதயத்தில்.. ******************************************** 2 கண்களைத் தூதுவிடுகிறாய் மூடிக்கொள்கிறேன்…








