உதயசங்கர் - யார் அந்த மர்ம மனிதன் | Yar Antha Marma Manithan?

உதயசங்கர் எழுதிய “யார் அந்த மர்ம மனிதன்?” – நூலறிமுகம்

வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் நூல் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் இளையோருக்கான வரலாற்று புதினம் இந்த நாவல். "கேப்டன் பாலு" - உதயசங்கர் அவர்களின் எழுத்தில் உருவான கதாபாத்திரம். பதின்பருவ வயதை ஒட்டிய இளைஞன், இன்னும் சுருக்கமான சொல்லப்போனால் - இன்றைய தலைமுறையின்…