நூல் அறிமுகம்: இலக்கம் 4 பிச்சுப்பிள்ளை தெருவிலிருந்து | உரையாடலில் பிரளயன்- கருப்பு அன்பரசன்.

நூல் அறிமுகம்: இலக்கம் 4 பிச்சுப்பிள்ளை தெருவிலிருந்து | உரையாடலில் பிரளயன்- கருப்பு அன்பரசன்.

இந்தியாவின் 12 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றினை தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதுவதற்கு 16  புனைவாளர்களை, வரலாற்று அறிஞர்கள் என பம்மாத்து காட்டி மத்திய இந்துத்துவா அரசாங்கம் அறிவித்தது. இந்த அறிவிப்பானது,  மெய்யான வரலாற்று அறிஞர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் எழுதி வைத்திருந்த நிஜங்களை…