Posted inBook Review
சாமி.சிதம்பரனார் எழுதிய “இலக்கியம் என்றால் என்ன?” நூல் அறிமுகம்
முதல் பதிப்பாக 1963-இல் வெளியிடப்பட்ட தமிழறிஞர் சாமி. சிதம்பரனாரின் “இலக்கியம் என்றால் என்ன? “ என்கிற கட்டுரைத் தொகுப்பு நூல்,அவரது காலத்திற்குப் பிறகு திருமதி.சிவகாமி சிதம்பரனாரால் தொகுத்து வெளியிடப்பட்டது. 1963 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் முறையே முதல் மற்றும் இரண்டாம்…