Posted inPoetry
கவிதை : மறுசுழற்சி
கவிதை : மறுசுழற்சி உதிர்ந்த இலைகளை தூக்கிப் பறந்தன குருவிகள்... மரத்தில் பலமுறை ஒட்டிப் பார்த்தும் இலைகள் கீழே விழவே... செய்வதறியாது மரத்தடியில் சேர்த்தன... சிறது நாட்களில் அவை மக்கிப்போக குருவிகள் துக்கித்தன... மக்கிய இலைகளின் நினைவுகளுடன் காலம் நகர்ந்தது... கூச்சலிட்டு…