கவிதை : புன்னகை முட்கள் (Smile Thorns) Punnaigai Mutkkal - Tamil Poetry - BookDay Kavithaikal - https://bookday.in/

கவிதை : புன்னகை முட்கள்

கவிதை : புன்னகை முட்கள் ஒரு நிலத்தினிலிருந்து பிடுங்கி வேறு நிலத்தினில் நாட்கள் செல்லச் செல்ல எனை அறியாது விதிமுறைகளுக்குள் அடங்கிப்போனேன்... மிகச் சுலபமாய் அவை எனதாகிப் போயின... "இதுதானே நடைமுறை" என்ற காலம் காலமான அறியாமையால்... புது வீட்டில் புதுப்…
கவிதை : மறுசுழற்சி (Marusuzharchi) - Tamil Poetry - தமிழ் கவிதைகள் - உதிர்ந்த இலைகளைதூக்கிப் பறந்தனகுருவிகள்... - https://bookday.in/

கவிதை : மறுசுழற்சி

கவிதை : மறுசுழற்சி உதிர்ந்த இலைகளை தூக்கிப் பறந்தன குருவிகள்... மரத்தில் பலமுறை ஒட்டிப் பார்த்தும் இலைகள் கீழே விழவே... செய்வதறியாது மரத்தடியில் சேர்த்தன... சிறது நாட்களில் அவை மக்கிப்போக குருவிகள் துக்கித்தன... மக்கிய இலைகளின் நினைவுகளுடன் காலம் நகர்ந்தது... கூச்சலிட்டு…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – சு. இளவரசி

1. பறவைகள் குழப்பத்தில் குளம் முழுக்க வானம்.   2. பகல் இரவாய் இரவு பகலாய் புதுவரவாய் குழந்தை.   3. சாலையில் விழுந்து கிடந்தது மரநிழல்.   4. குதித்து குதித்து பின் தொடர்ந்தாள் அம்மாவின் பாதச்சுவடுகள்.   5.…
oviyam varaiyum thooraththu nila ஓவியம் வரையும் தூரத்து நிலா

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “ஓவியம் வரையும் தூரத்து நிலா” – சு. இளவரசி

  'ஹைக்கூ' எனும் மூவரி கவிதை வடிவம் சமீப காலமாகத் தமிழில் மிக பரவலாக வளர்ந்து வருகிறது. எதையும் நுட்பமாகச் சொல்வது கவிதை வடிவம் எனில், அதிலும் மிக நுட்பமாகச் சொல்வது ஹைக்கூ.‌ மூன்று வரிகளில் சுருக்கமாக இருக்கும் ஹைக்கூ, வாசிப்பவரின்…
கவிதை: இப்படியாய் – சு. இளவரசி

கவிதை: இப்படியாய் – சு. இளவரசி

        ஒன்றைச் சொல்கிறது ஓய்வென்பதையே அறியவில்லை நீயென.. தோழி அழைத்தாள் அலைபேசியில் இரவென்றால் அங்கு... காலை என்றேன் இங்கு... ஒரே நீ இருவருக்கும் வெவ்வேறாய் ... நீ எனக்கு மகிழ்ச்சியான நிமிடங்களைத் தருகிறாய்... என் தோழியை வருத்தமான…