Posted inPoetry
இளவெழினி கவிதைகள்
இளவெழினி கவிதைகள் 1 . வேகமாக வளரும் குறிகள் அலறி அழுகையில் அறிந்திருக்கவில்லை புடவைநெடி நாசி துளைத்து மூளை முடிச்சு ஒன்றின் மீது ஆழ்ந்து படிந்திருந்தது; அவள் தூக்கி வீசப்பட்ட காலப்பெருவெளி ஒன்றின் நாட்கள் தேய குறடுகளுக்காக வெட்டப்பட்ட விரல் இடுக்குகளில்…