இளையவன் சிவா கவிதைகள் - Tamil Poems - Tamil Kavithaikal (Bookday Kavthaikal) - https://bookday.in/

இளையவன் சிவா கவிதைகள்

1 ஆதாரத்தைத் தொலைத்துவிட்ட விமானப் பயணியென வேரின் உறிஞ்சுதலை விரட்டிவிட்ட மண்ணென வானப்பரப்பில் சிறகினை வெட்டிக்கொண்ட பறவையாய் மணமற்று நிறமற்று கிளையில் பூக்காது வாடும் மொட்டாய் வெற்றுத் தாள்களைத் தாங்கிப் பிடிக்கும் வார்த்தையற்ற நூலாய் விருட்சங்களற்றும் விலங்குகளற்றும் பாலையாய்க் கிடந்த வனத்தினுள்…
இளையவன் சிவா கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

ஒரு சொல் கேளீர் 1 உங்கள் கரங்கள் ஏந்தியிருக்கும் மலர்க்கொத்துகளில் உறைந்தும் உலர்ந்தும் கிடக்கும் அன்பின் வாசத்தில் பூத்துக் குலுங்கலாம் பாலைமனங்கள். 2 உங்களை நோக்கி வரும் அம்புகளை மாலைகளாக மாற்றுவது உங்கள் உழைப்பிலும் தன்னம்பிக்கையிலும் மட்டுமல்ல உங்களது அணுகுமுறையிலும் உள்ளது…