Posted inUncategorized
உதயசங்கருக்கு சாகித்ய அகாடமி [பால புரஸ்கார்] விருது
எழுத்தாளர் உதயசங்கருக்கு 2023ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது "ஆதனின் பொம்மை" என்ற இளையோர் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளதுவானம் பதிப்பகத்திற்கு கிடைக்கும் இரண்டாவது பால புரஸ்கார் விருது. முதல் விருது 2020ம் ஆண்டு நண்பர் யெஸ்.பாலபாரதி எழுதிய "மரப்பாச்சி" சொன்ன ரகசியம்…