எழுத்தாளர் இமையதின் “பெத்தவன்” சிறுகதைகள்

எழுத்தாளர் இமையதின் “பெத்தவன்” சிறுகதைகள்

  கோவேறு கழுதைகள் எனும் நாவலின் மூலம் தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் அழுத்தமான தடம் பதித்த எழுத்தாளர் இமையம் அவர்களின் நெடுங்கதை தான் பெத்தவன். இது ஒரு மிக முக்கியமான கதையாகும். வட மாவட்டங்களில் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கும் சாதியக்…