Bengali Writer and Poet Sukumar Ray Imsai Arasan Poetry Translated By Era. Ramanan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

சுகுமார் ரேயின் வங்காளி மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில் இரா. இரமணன்

இம்சை அரசன் சிவனின் தாயகத்தில் விசித்திரமான விதிகள். சத்தியமாய் சாட்சியம் சொல்வேன். ஒருவர் தடுக்கி விழுந்தால் காவலர்கள் கைது செய்வர். கொடுமை நீதிமன்றத்திலும் தொடரும். பெரும் தொகை தண்டம் விதிக்க தயாராகும் நீதியரசர்கள். 21ரூபாய்தான் நீங்கள் செலுத்தும் தொகை. என்றாலும் இருங்கள்…