Posted inBook Review
அ.வெண்ணிலா எழுதிய “இந்திர நீலம் – எட்டு சிறுகதைகள் தொகுப்பு” – நூல் அறிமுகம்
அ.வெண்ணிலா அவர்கள் எழுதிய "இந்திர நீலம்" எட்டு சிறுகதைகள் தொகுப்பு பெண்ணின் உள்ளுணர்வுகளை பளிச்சென்று பேசுகிறது. சொல்லித் தெரியவதில்லை மன்மத கலை என்பது காலம் காலமாக மன்மதன்களுக்கு மட்டுமே!. ரதிகளுக்கு இல்லையென்பதும், அப்படி அவர்கள் இருந்தால் இந்த உலகம் எப்படி பே(ஏ)சும்…


