Posted inArticle
தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய ஜனநாயகம் – மோடி 2.0 ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது – சித்தார்த் வரதராஜன் (தமிழில் தா.சந்திரகுரு)
நரேந்திர மோடி பிரதமராக பதவி வகித்த முதல் ஆண்டில் இந்தியாவிற்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, அமுல்யா லியோனா, அனுராக் தாக்கூர் என்ற இரண்டு இளைஞர்களின் மாறுபட்ட தலைவிதியை கருத்தில் கொள்ளலாம் என்று நான் கருதுகிறேன். பெங்களூரில்…