தொடர்- 3 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

அம்பேத்கர் மீது காவி சாயத்தை தெளிக்கும் சனாதனம்! ”இந்துவாகப் பிறந்தேன், இந்துவாக சாகமாட்டேன்” என சூளுரைத்த மாமேதை அம்பேத்கரை, கடந்த பல ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அவர்…

Read More

கவிதை: ஆண் மிகம் -ச.லிங்கராசு

‘ஆண்’மிகம் மதிக்குள் இது புகுந்து எப்படி எல்லாம் மானுடத்தை ஆட்டு விக்கிறது? நம்பிக்கை என்று ஒன்றுதான் இங்கு இத்தனையையும் இயக்கி இல்லாத தொன்றை இருக்கும் என்கிறது. பக்தி…

Read More

பன்மைத்துவத்தை சிதைக்கும் பொது சிவில் சட்டம் – பெ.ரவீந்திரன், வழக்கறிஞர்

பொதுசிவில் சட்டம் என அழைக்கப் படும் ‘சீரான சிவில் சட்ட’ (uniform civil code) முன் வரையை வரும் மழைக்கால கூட்டத் தொடரில் பாஜக அரசு நாடாளுமன்றத்தில்…

Read More

தங்கேஸ் கவிதை

தேசம் பிறவிக்குள்ளேயே சாதியைப் புதைத்து வைத்திருக்கும் ஒரு தேசத்தைக் கொண்டாட எந்த முகாந்திரமுமில்லை இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் உங்கள் கடவுள்களை மன்னித்துக் கொண்டேதானிருக்கின்றனர் இந்த…

Read More

நூல் அறிமுகம்: தீஸ்தா செதல்வாட் நினைவோடை – அ.பாக்கியம்

தீஸ்தா செதல்வாட் அரசமைப்புச் சட்டத்தின் காலாட் படை வீரர்.- அ.பாக்கியம் தீஸ்தா செதல்வாட் நினைவோடை, தமிழில்: ச.வீரமணி – தஞ்சை ரமேஷ், வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7,…

Read More

நூல் அறிமுகம்: குற்றவாளி கூண்டில் அதானி மோடி – இரா.இயேசுதாஸ்

“கூட்டுக் களவாணிகளின் ஊழல் சாம்ராஜ்யம்.. குற்றவாளி கூண்டில் அதானி மோடி“(நூலின் பெயர்) ஆசிரியர்கள்: ஐ ஆறுமுகநயினார் ஆறுக்குட்டி பெரியசாமி நூல் அறிமுகம்:இரா.இயேசுதாஸ் நூல் வெளியீடு:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

Read More

தேர்தலின் முன்னிரவு கவிதை

இந்தியக் குடியரசு இமாலயக் கட்டமைப்பு ! மேடு பள்ளம் நிறவல் மேன்மை குறிக்கோள் நிறம் அகற்றல் நியாயம் உணர்த்தல் அறிவுப் பெருக்கம் அகிலம் குறிக்கோள்! மேன்மக்கள் மெத்தப்…

Read More

நூல் அறிமுகம் – நாதுராம் கோட்சே -இரா.சண்முகசாமி

வாசிப்பை நேசிப்போம் Book Day Puthagam Pesuthu நூல் : நாதுராம் கோட்சே உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும். ஆசிரியர் : திரேந்திர கே.ஜா…

Read More

நூல் அறிமுகம்: P.K.Yasser Arafath, G.Arunima ‘The Hijab’ – ஆர்.விஜயகுமார்

“உங்கள் முகத்தை மறைத்திருக்கும் இந்த முக்காடு அழகாக இருக்கிறது , அதைக் கொண்டு தேசிய கொடியை உருவாக்கி இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்” என்று இசுலாமிய சமுகத்தை…

Read More