முத்தழகு கவியரசன் எழுதிய "அதிகாரப் பங்கீடுகளும் முனைப்பின் வெளிப்பாடுகளும்" கட்டுரை | சாதியம், ஊடகம், கல்வி ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம், ஆளும் வர்க்கம் மக்களைத் தொடர்ந்து ஒடுக்குகிறது என்பதே கட்டுரையின் சாராம்சம் - www.bookday.in

அதிகாரப் பங்கீடுகளும் முனைப்பின் வெளிப்பாடுகளும் – முத்தழகு கவியரசன்

அதிகாரப் பங்கீடுகளும் முனைப்பின் வெளிப்பாடுகளும் - முத்தழகு கவியரசன் - புதிய கோணத்தில் சென்றாலும் பழைய வழித்தடங்களின் தாக்கங்கள் முன்நின்று செல்கின்றன. இந்தியாவின் துடிப்பும், துடிப்பின் விளிம்புநிலை மக்களின் பிரகடனமும் கரைவேட்டிகளின் மத்தியில் கண்ணிழந்தப் பொம்மையாகத்தான் நின்று கொண்டி ருக்கிறது. செய்யவும்…
நூறாண்டு தொழிற் சங்க உரிமை 3: மூலதனம் (Capital ) என்ன செய்யும்? கூலி உழைப்பு (Wage Labor) என்ன செய்யும்? - எஸ். கண்ணன்

மூலதனம் என்ன செய்யும்? கூலி உழைப்பு என்ன செய்யும்?

தொடர் 3: நூறாண்டு தொழிற் சங்க உரிமை  மூலதனம் என்ன செய்யும்? கூலி உழைப்பு என்ன செய்யும்? எஸ். கண்ணன் தொழிலாளர்களைச் சுரண்டாமல் மூலதனம் பெருகுவதில்லை. கூலியுழைப்புக்கு முன் தேவை மூலதனம் மூலதனத்திற்கு முன் தேவை கூலியுழைப்பு ஒன்று மன்றொன்றுக்கு முன்நிபந்தனையாக…
மூலதனத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு உயிரை பறிகொடுத்த TMB வங்கியின் இளம்ஊழியரின் அகால மரணம்! நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? – மா.சிவகுமார்

மூலதனத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு உயிரை பறிகொடுத்த TMB வங்கியின் இளம்ஊழியரின் அகால மரணம்! நமக்கு உணர்த்தும் செய்தி என்ன? – மா.சிவகுமார்

      ஒருவர் "நாள்தோறும் இத்தனை முறை அடித்து இத்தனை அடி நடந்து, இத்தனை தடவை மூச்சுவிட்டு, இவ்வளவு வேலை செய்து, சராசரி ஐம்பது ஆண்டு வாழ முடியும் எனலாம். நாள்தோறும் இன்னும் இத்தனை முறை கூடுதலாய் அடித்து, இன்னும்…
சமத்துவப் பொருளாதாரத்திற்கான போராட்டமும் இந்திய முதலாளித்துவமும் – வே. மீனாட்சிசுந்தரம்

சமத்துவப் பொருளாதாரத்திற்கான போராட்டமும் இந்திய முதலாளித்துவமும் – வே. மீனாட்சிசுந்தரம்

  பணக்கார நாடுகள் என்று சொல்லப்படும் ஏகாதிபத்திய நாடுகளில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களும், இந்திய மக்களாகிய நாம் சந்திக்கும் நெருக்கடிக்கான காரணங்களும் ஒன்றல்ல வெவ்வேறானது அங்கு ,பணம் பற்றிய மூட நம்பிக்கையால் பணக்கொழுப்பு மிகுந்து நெருக்கடியைக் கொண்டுவந்துவிட்டது. முன்பு போல்…