முரடர்களின் அரசியலும் – இந்திய விவசாயிகளின் வலியும் | வே .மீனாட்சிசுந்தரம்

முரடர்களின் அரசியலும் – இந்திய விவசாயிகளின் வலியும் | வே .மீனாட்சிசுந்தரம்

       இன்றைய இந்தியாவில் விவசாயம்,தொழில், சேவை, அரசியல் என்ற நான்கும் கொண்டிருக்கும் உறவைப் புரியாமல்  விவசாயம் சார்ந்து வாழும் 60 கோடி மக்களின் வலிகளை எந்த படித்த மேதையாலும் உணர இயலாது !         விவசாயிகளின் வறுமையும் முரடர்களின் அரசும்  “இந்திய பொருளாதார கட்டமைப்பிற்கு…