Posted inArticle
கோவிட்-19 பெருந்தொற்றும், இந்திய கிராமப்புற பொதுசுகாதார உள்கட்டமைப்பும் – பேரா. பு. அன்பழகன்
இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிராமங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வேளாண்மையையும் அதைச்சார்ந்த தொழிலையும் முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கான கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகள் பெருமளவில் அரசினால் வழங்கப்பட்டுவருகிறது. சமூக மேம்பாடு என்பது சுகாதாரத்தை தவிர்த்து அடையமுடியாது. சமூக…

