கிராமங்களும் பாவைகளும் 3:- மது பழக்கம் மற்றும் வன்முறை | Kiramangalaum Pavaikalum 3 Alcoholism and violence Article | www.bookday.in

கிராமங்களும் பாவைகளும் 3:- மது பழக்கம் மற்றும் வன்முறை – க.சங்கீதா 

மது பழக்கம் மற்றும் வன்முறை: கணவன் மனைவியை அடிப்பது கொடுமைப்படுத்துவது கணவனின் இயல்பு... கணவன் மனைவியை அடிப்பது தவறில்லையாம் அடுத்தவன் வந்து அடிக்காமல் பார்த்து கொள்கிறானாம்... மனைவியை அடிப்பது பிறகு வந்த மன்னிப்பு கேட்பதும் இயல்பாகிவிட்டது. இது ஒரு loop மாதிரி…
கிராமங்களும் பாவைகளும் 2:- பாலியல் சுரண்டல் (அல்லது) பாலியல் வன்கொடுமை | Kiramangalaum Pavaikalum 2 Sexual Exploitation (or) Sexual Assault Article | www.bookday.in

கிராமங்களும் பாவைகளும் 2:- பாலியல் சுரண்டல் (அல்லது) பாலியல் வன்கொடுமை – க.சங்கீதா 

பாலியல் சுரண்டல் (அல்லது) பாலியல் வன்கொடுமை 'No means no' இந்த வார்த்தைக்கு இன்றும் அர்த்தம் புரியாத பித்துக்களுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். செய்தித்தாளிலும் திரையிலும் வரப்படாத எத்தனையோ பாலியல் வன்கொடுமைகள் கிராமத்தில் இன்றளவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்…
க.சங்கீதா எழுதிய "கிராமங்களும் பாவைகளும்" கட்டுரை தொடர் | Kiramangalaum Pavaikalum - K.Sangeetha | www.bookday.in

கிராமங்களும் பாவைகளும் – க.சங்கீதா 

*கிராமங்களும் பாவைகளும்* கிராமத்தின் செழுமையும் அழகையும் போற்ற வார்த்தைகளே இல்லை... அதேபோல் கிராமத்தில் சிக்கிக்கொண்ட பெண்களின் வாழ்க்கையும் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் சொல்ல அளவே இல்லை... எல்லா இடங்களிலும் சாதாரணமாக பெண்களுக்கு நடக்கப்படும் அநியாயங்கள் இன்றளவும் கிராமங்களில் சர்வசாதாரணமாக அரங்கேற்றப்பட்டுதான் வருகிறது...…
penandrum-indrum webseries-16-by-narmadha devi அத்தியாயம் 16: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 16: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி தொழில்வளர்ச்சியில் நிலக்கரியின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவில் 1850-களில் ரயில்வேயும், நிலக்கரி தொழிலும் ஒருங்கே வளர்ச்சியடையத் தொடங்கின. 1774 ஆம் ஆண்டிலேயே வங்கத்தின் கவர்னர் வாரன்ஹேஸ்டிங்ஸிடம் ஒரு சில ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று ராணிகஞ்ச் பகுதியில்…