முத்திரைக் கவிதைகள் 7 – இந்திரன் (Indran Rajendran)

பின்னகரும் கவிதை மண்ணில் புரளும் மஞ்சள் சருகுகள் மீண்டும் மேல் நோக்கிப் பறந்து கிளைகளில் சென்று ஒட்டிக் கொள்ள காய்ந்த மரம் பச்சைப் பசேலென துளிர்த்து கனிகளால்…

Read More

முத்திரைக் கவிதைகள் 6 – இந்திரன் (Indran Rajendran)

உடம்பின் வாசனை —————————– பறக்கும் வண்டின் தொடர்ந்த ரீங்கரிப்பு போல் உறவுக்குத் தூண்டும் அழைப்புகள். காட்டின் ஒவ்வொரு ஒற்றையடிப் பாதையையும் அறிந்திருப்பது போல் அந்தரங்கமான முறையில் அறிவேன்…

Read More

முத்திரைக் கவிதைகள் 5 – இந்திரன் (Indran Rajendran)

பனிச்சிற்பம் ஜன்னலில் கசியும் நிலவொளியில் நீரில் மிதக்கும் நிலவின் பிம்பமாய் நீ. அந்தரங்க அறைக்குள் கனிந்த கொய்யாப் பழ வாசனையாய் உனது நறுமணம். பின்னிரவில் குடுகுடுப்பைக்காரனின் உடுக்கை…

Read More

முத்திரைக் கவிதைகள் 4 – இந்திரன்

முகமூடிகளின் யுகம் / இந்திரன் ———————————— புதையுண்ட நகரங்கள் போல் புன்னகைகள் முகமூடிகளின் கீழே. வாயால் பேச முடியாமல் கண்ணீரால் பேசிக் கொள்கிறார்கள் துயரத்தை. முகமூடிகளுடன் வெளியே…

Read More

முத்திரைக் கவிதைகள் 3 – இந்திரன்

கேள்வி ———————- நாடு விட்டு நாடு பறந்து செல்லும் பறவைகளில் ஏதேனும் ஒன்று பதில் சொல்லாதா என்ற ஆதங்கத்தில் வானத்தைப் பார்க்கிறேன் நான். பெயர் தெரியாமல் பூத்து…

Read More

முத்திரைக் கவிதைகள் 2 – இந்திரன்

ராப்பிச்சைக்காரன் ———————————— அபியின் தெருவில் சுற்றிய ராப்பிச்சைக்காரன் இரவு தோறும் இப்போது என் தெருவுக்கும் வருகிறான். பார்வையற்ற புத்திசாலியாய் வாசனையால் மட்டுமே வழி கண்டு பிடித்து இரவு…

Read More

முத்திரைக் கவிதைகள் – இந்திரன்

வாக்குமூலம் / இந்திரன் ————————- எனக்குள்ளிருந்து பெருகும் வெளிச்சம் நிர்மலமான நிழலைச் சுவற்றில் தள்ளுகிறது. நீ கூச்சப் படுகிறாய் அது உன் ஜாடையில் இருப்பதாய். நான் எனும்…

Read More