முத்திரைக் கவிதைகள் 7 – இந்திரன் (Indran Rajendran)

பின்னகரும் கவிதை மண்ணில் புரளும் மஞ்சள் சருகுகள் மீண்டும் மேல் நோக்கிப் பறந்து கிளைகளில் சென்று ஒட்டிக் கொள்ள காய்ந்த மரம் பச்சைப் பசேலென துளிர்த்து கனிகளால்…

Read More

முத்திரைக் கவிதைகள் 6 – இந்திரன் (Indran Rajendran)

உடம்பின் வாசனை —————————– பறக்கும் வண்டின் தொடர்ந்த ரீங்கரிப்பு போல் உறவுக்குத் தூண்டும் அழைப்புகள். காட்டின் ஒவ்வொரு ஒற்றையடிப் பாதையையும் அறிந்திருப்பது போல் அந்தரங்கமான முறையில் அறிவேன்…

Read More

முத்திரைக் கவிதைகள் 5 – இந்திரன் (Indran Rajendran)

பனிச்சிற்பம் ஜன்னலில் கசியும் நிலவொளியில் நீரில் மிதக்கும் நிலவின் பிம்பமாய் நீ. அந்தரங்க அறைக்குள் கனிந்த கொய்யாப் பழ வாசனையாய் உனது நறுமணம். பின்னிரவில் குடுகுடுப்பைக்காரனின் உடுக்கை…

Read More

முத்திரைக் கவிதைகள் 4 – இந்திரன்

முகமூடிகளின் யுகம் / இந்திரன் ———————————— புதையுண்ட நகரங்கள் போல் புன்னகைகள் முகமூடிகளின் கீழே. வாயால் பேச முடியாமல் கண்ணீரால் பேசிக் கொள்கிறார்கள் துயரத்தை. முகமூடிகளுடன் வெளியே…

Read More

முத்திரைக் கவிதைகள் 3 – இந்திரன்

கேள்வி ———————- நாடு விட்டு நாடு பறந்து செல்லும் பறவைகளில் ஏதேனும் ஒன்று பதில் சொல்லாதா என்ற ஆதங்கத்தில் வானத்தைப் பார்க்கிறேன் நான். பெயர் தெரியாமல் பூத்து…

Read More

முத்திரைக் கவிதைகள் 2 – இந்திரன்

ராப்பிச்சைக்காரன் ———————————— அபியின் தெருவில் சுற்றிய ராப்பிச்சைக்காரன் இரவு தோறும் இப்போது என் தெருவுக்கும் வருகிறான். பார்வையற்ற புத்திசாலியாய் வாசனையால் மட்டுமே வழி கண்டு பிடித்து இரவு…

Read More

முத்திரைக் கவிதைகள் – இந்திரன்

வாக்குமூலம் / இந்திரன் ————————- எனக்குள்ளிருந்து பெருகும் வெளிச்சம் நிர்மலமான நிழலைச் சுவற்றில் தள்ளுகிறது. நீ கூச்சப் படுகிறாய் அது உன் ஜாடையில் இருப்பதாய். நான் எனும்…

Read More

கவிதைச் சந்நதம் 3 (இந்திரஜாலம்) – நா வே அருள்

கொரானாவுக்கு முன் ஒரு சந்திப்பு – இந்திரன் உலகிலேயே மிகப் பழைய விஷயம் காதல். ஆனால் உலகிலேயே மிகப் புதிய புதிய வழிகளைப் பயன்படுத்துவதும் காதல். அதன்…

Read More

இந்திரன் கவிதைகள்

பகடி வாழ்க்கை ஒரு கோமாளியைப் போல என்னை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. சிரிப்பதை நிறுத்திவிட்டால் நான் அழத் தொடங்கி விடுவேன் என்பதால் நான் சிரித்துக்…

Read More