Posted inPoetry
கவிதை: *சாம்பல் நதி* – இக்பால்
சாம்பல் நதி ***************** தேசப்பிரிவினை அவர்கள் இதயங்களைக் கிழித்து எல்லையில் எறிந்தபோது அது மேற்கில் விழுந்ததா கிழக்கில் விழுந்ததா என்று சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆய்வில் இருந்தீர்கள் ஒரே ஒரு ரொட்டிக்காக ஒரு மனிதனும் ஒரு நாயும் கட்டிப்புரண்டபோது அவன் சுன்னத்…