கவிதை : பிழையாய் ஒரு பெருமிதம் (Pizhayaai Oru Perumidham) - Tamil Poetry- Kavithaikal - https://bookday.in/

கவிதை : பிழையாய் ஒரு பெருமிதம்

கவிதை : பிழையாய் ஒரு பெருமிதம் ********************************** தோன்றலின் மரபு மறந்து படிநிலைப் பாதகம் இரட்டைக் குவளை இன்னமும் இருக்கு இறுமாப்பில் ஊர்ச் சேரியாக்கி வெந்த சாம்பலில் இரட்டையென இடுகாடு பிறப்பில் பேதம் பார்க்கிறது பகுத்தறிவுப் பஞ்ச மனித மூளை இதில்…
நீர்க்கோலம் - சிறுகதை ( Sirukadhai) இறைமொழி - Neer Koolam Tamil Short Story - Irai Mozhi - BookDay - https://bookday.in/

நீர்க்கோலம் – சிறுகதை

நீர்க்கோலம் - சிறுகதை வலியைவிட பசிதான் அவளை வாட்டியது. குழந்தை பிறந்து இரண்டு தினங்கள்தான் ஆகின்றன. ஈர்க்குச்சிகள் ஆங்காங்கே நீண்டு அதன் வழியே சூரிய ஒளி பல இடங்களில் உட்புகுந்திருந்த ஓலை குடிசை அது. போன மழைக்கு குடிசையின் சுற்றுசுவர் பாதி…
ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் - இறைமொழி

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் – இறைமொழி

      இதன் தலைப்பும் அட்டைப்படமும் என்னை ஈர்த்தது. ஈர்த்தது என்று சொல்வதை விட தைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. கறி விருந்து படைத்து, வெற்றிலையும் கொடுத்ததாகத்தான் நூலின் தலைப்பு கூறுவதாக எனக்கு பட்டது. அப்படி இருக்க எதற்காக…