வெ. இறையன்பு ஐஏஎஸ் எழுதிய "வாசித்தல்" புத்தகம் ஓர் அறிமுகம் | V.Iraianbu IAS's Vasithal Book Review | Iraianbu books | www.bookday.in

வெ. இறையன்பு ஐஏஎஸ் எழுதிய “வாசித்தல்” – நூல் அறிமுகம்

நெல்லை *வாசிப்பை நேசிப்போம்* புலனக் குழுவின் இரண்டாவது அகவையை முன்னிட்டு (அக்டோபர் 1) இந்நன்னாளை கொண்டாடும் விதமாக இந்நூலை (வாசித்தல் : வெ. இறையன்பு) விமர்சிக்க விழைகிறேன்.. இக்குழுவின் மூலம் நம் வாசிப்பை பக்குவப்படுத்தி, ஊக்கப்படுத்தி, ஆழப்படுத்தி, செப்பனிட்டு தொடர் வாசிப்பாளர்களாய்…
நூல் மதிப்புரை: பகட்டும் எளிமையும் – முனைவர்.வெ.இறையன்பு | ஆ. முத்துக்குமார்

நூல் மதிப்புரை: பகட்டும் எளிமையும் – முனைவர்.வெ.இறையன்பு | ஆ. முத்துக்குமார்

'பகட்டு' என்ற அழகிய தமிழ்ச்சொல் இருக்கும்போது ஆடம்பரம் என்னும்u அந்நியச் சொல்லே ஆடம்பரமானதுதான் என சொல்லாராய்ச்சியுடன் இந்நூலைத் துவங்குகிறார். 32 பக்கங்களையே கொண்ட இந்நூல் கருத்துச்செறிவு மிக்க நூலாக விளங்குகிறது. இந்நூலின் எந்த ஒரு பக்கத்தையும் நாம் எளிதில்  கடந்துவிட முடியாது.…